சேலம் ; இந்துத்துவா என்ற உயரிய சித்தாந்தத்தை விட்டு கொடுக்க மாட்டேன் என்று சேலம் பொதுக்கூட்டத்தில் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
சேலம் மேற்கு மாவட்ட பாஜக சிறுபான்மை அணி சார்பில், சிறுபான்மை மக்களுக்கு நம் பாரத பிரதமர் ஆற்றிய திட்டங்கள் குறித்து, பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது ; தமிழகத்தில் முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக நான் தான் அதிகமுறை கைது செய்யப்படுகிறேன். வேதனையாக இருக்கிறது. காவல்துறை அடக்குமுறை கேவலமானது. காஷ்மீரை தமிழகம் கேடுகெட்டு போய்விட்டது. ,ங்கு சட்டம் ஒழுங்கு கேடுகெட்டு போகிறது. ஒரு சதவீத இஸ்லாமியர்கள் செய்யும் மோசமான செயல்களினால் மொத்த இஸ்லாமியர்களுக்கு பாதிக்கப்படுகிறார்கள்.
எங்க கட்சியினர் என்னை பார்த்து சொல்வார்கள் நீங்கள் எம்பி ஆகிவிடலாம் என்றும், எம்எல்ஏ ஆகிவிடலாம் என்று சொல்வார்கள். ஆனால், நான் கத்தியின் மீது நடக்கிறேன் என்பது எனக் தெரியும்.
எப்போது வேண்டுமானாலும் நான் தமிழகத்தில் படுகொலை செய்யப்படுவேன், அப்படி படுகொலை செய்யப்படும் போது, திமுகவினர் அச்சுறுத்தலாலோ, காவல்துறையினரின் மிரட்டலாலோ, என் உயிர் பிரியும் போது கூட இந்துத்துவா என்கின்ற உயரிய சித்தாந்தத்தினை நான் கைவிட மாட்டேன், என்று கூறினார்.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.