விருதுநகர் : ராஜபாளையம் அருகே விநாயகர் சிலை கொண்டு சென்ற சப்பரத்தின் மீது மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் பகுதியில் நேற்று இரவு விநாயகர் சிலை ஊர்வலம் அந்த பகுதி மக்கள் சார்பாக சப்பரத்தில் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது. நாளை அந்த பகுதியில் விநாயகர் சிலை கரைக்கப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியில் மரத்தில் மோதாமல் இருப்பதற்காக சப்பரத்தை மற்றொரு புறம் கொண்டு சென்ற பொழுது டிரான்ஸ்பாமிலிருந்து வரும் மின்சார வயரில் வண்டியில் இருந்த டிஜிட்டல் பேனர் கம்பி தட்டியதில் முனீஸ்வரன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் செல்வ கிருஷ்ணன், செல்லப்பாண்டி இருவர் படுகாயம் அடைந்து சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சேத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம், கொண்டாபூர் மண்டலம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (42), தனது மகன் மரியன் (13),…
திண்டுக்கல் மாநகராட்சி காமராசர் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிக்கு செல்லும் 9 புதிய புற நகர் பேருந்துகள்,…
ஜேசன் சஞ்சய்யின் என்ட்ரி விஜய் தனது அரசியல் வாழ்க்கைக்காக சினிமாவை விட்டு விலகவுள்ள நிலையில் அவரது மகனான ஜேசன் சஞ்சய்…
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசியவர், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின்…
This website uses cookies.