நாடு முழுவதும் கத்தரி வெயில் தொடங்கிய போதும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில்,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நேற்று 885 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 2,021 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால்,கே.ஆர்.பி. அணையில் இருந்து வினாடிக்கு 1,117 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதன்காரணமாக,கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி,பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், தென்பெண்ணை ஆற்றில் குளிக்கவோ,ஆ ற்றில் இறங்கி கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.