உங்களுக்கு நாங்க தான் ஓட்டு போட்டோம்… எங்களுக்கு பதில் சொல்லுங்க : வீட்டுக்கே சென்று மேயர் பிரியாவை முற்றுகையிட்ட மக்கள்!

உங்களுக்கு நாங்க தான் ஓட்டு போட்டோம்… எங்களுக்கு பதில் சொல்லுங்க : மேயர் பிரியா ராஜனை வீட்டுக்கே சென்று முற்றுகையிட்ட மக்கள்!

சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் மழை வெள்ளப் பகுதிகளை பார்வையிடுவதற்காக புறப்பட தயாராக இருந்த நேரத்தில் திரு. வி.க நகர் தொகுதிக்குட்பட்ட 71வது வார்டு கிருஷ் ண தாஸ் சாலை, மங்களபுரம், திருவள்ளுவர் தெரு, ஏகாந்திபுரம், அம்பேத்கார் தெரு, பனை மரத் தொட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மேயர் பிரியாராஜனை முற்றுகையிட்டு தொடர்ந்து 3 நாட்களாக மின்சாரம் இல்லை குடிப்பதற்கு குடி நீர் இல்லை, கழிவுநீர் செல்ல வழிவகை இல்லை, மழை நீர் அகற்றப்படவில் லை உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அவரை போராட்டத் தில் ஈடுபட்ட னர்.

சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் மழை வெள்ளப் பகுதிகளை பார் வையிடுவதற்காக தனது பணியினை துவங்க இருந்த நேரத்தில் அந்தப் பகுதி மக்கள் எங்களுக்கு ஒரு பதிலை சொல்லிவிட்டு நீங்கள் மக்கள் பணியை பாருங்கள் உங்கள் பகுதி யைச் சேர்ந்த நாங்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறோம்,.

முதலில் எங்களுடைய குறைகளை தீர்த்துவிட்டு பிறகு சென்னை மக்களின் குறைகளை கவனியுங்கள் என்றும் நீங்கள் மாமன்ற உறுப்பினராக, பிறகு சென்னை மேயராக நீங்கள் பதவி உயர் பெற்றது எங்களால் தான் எனக் கூறி முதலில் எங்களது பிரச்சி னையை நீங்கள் தீர்க்க வேண்டும் என வாக்குவாத த்தில் ஈடுபட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்ட பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்ற சென்னை மாநகர மேயர் பிரியா எவ்வளவு முயன்றும் மேயரின் பேச் சை யாரும் அங்கு காது கொடுத்து கேட்பதாக தெரி யவில்லை.

இதனால் அதிர்ச்சி அடை ந்த மேயர் பிரியா ராஜன் எனக்கு கால அவகாசம் கொடுங்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து பேசி உங்கள் பிரச்சனைகளை சரி செய்ய 100% முயற்சியை மேற்கொ ள்கின்றேன் நான் உங்கள் பகுதியில் வளர்ந்த பெண் நான் கொடுத்த வாக்கை நிச்சயம் காப்பாற்றுவேன் என உறுதிமொழி அளித் ததை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்

சென்னை மாநகர மிகப் பிரியா ராஜனை முற்று கையிட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலையும் அமைச்சர்கள் ; CM சிறை செல்வார்.. அனல் பறக்க விட்ட பாஜக பிரமுகர்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…

15 minutes ago

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

14 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

16 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

16 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

17 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

17 hours ago

This website uses cookies.