பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன் உள்ள வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, அது முடிவுக்கு வரும் போது தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது பழிவாங்கும் செயல் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், திராவிடமாடல் ஆட்சியில் காலையில் குடிப்பவர்கள் எல்லாம் குடிகாரர்கள் என அழைக்கப்படமாட்டார்கள். கர்நாடகா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் மேகதாது அணை பிரச்னை குறித்து ஏன் பேசவில்லை? காவிரி நீரை தமிழகத்திற்கு கொண்டுவர முயற்சி செய்து நடவடிக்கை எடுத்தது பாஜகதான்; மேட்டூர் அணையில் இருந்து சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுவதற்கு பாஜகதான் காரணம் என தெரிவித்துளார்.
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர்…
நண்பேன்டா! சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும்…
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தற்போது பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் போட்டியாளராக…
தமிழ் சினிமாவில் தனித்த இடத்தை பிடித்தவர் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவருக்கு ரசகிர்கள் பலம் அதிகரித்தது.…
This website uses cookies.