கரூர் தனியார் மஹாலில் கரூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஆய்வு கூட்டம் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் : கடந்த தேர்தலின் போது பாஜக பெற்று வாக்குகளை விட தற்பொழுது வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. சட்டமன்ற தேர்தலின் போது நான்கு எம்எல்ஏ-க்களும், தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளை விட பாஜக ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் பாஜக கேள்வி எழுப்பியிருந்தது. புதிய சட்டத்தை அமல்படுத்தி உள்ளனர். மதுபான கடைகள் திறக்கப்பட்டால் கள்ளச்சாராயம் ஒழிக்கப்படும் என்று திமுக அரசு கூறியிருந்தது. ஆனால், திமுக அரசு மதுக்கடைகளை வீதிக்கு விதி திறந்து வைத்தும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமீன் மனு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், சட்டத்திற்கு முன்பு யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.
கட்சியை வலுப்படுத்த இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது எனவும் தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.