சனாதனதை காப்பாற்ற தவறவிட்டால் முதலமைச்சரையும், பிரதமரையும் சும்மாவிடமாட்டேன் என பெண் அகோரி எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் ராமச்சந்திராபுரம்
பீமேஸ்வர சாமி கோவிலுக்கு சென்ற பெண் அகோரி கோயிலில் பீமேஸ்வர சாமியை தரிசித்தார்.
கடந்த சில நாட்களாக தெலங்கானா, மகாராஷ்டிரா சுற்றுபயணம் மேற்கொண்ட பெண் அகாரி இரண்டு நாட்களாக ஆந்திராவில் வலம் வருகிறார். இவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் பெண் அகோரியை காண பக்தர்கள் குவிந்தனர்.
பீமேஸ்வர சாமியை தரிசனம் செய்து விட்டு காக்கிநாடா ஸ்ரீ பீடத்திற்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் பொது மக்களிடம் பேசுகையில்
இந்து சனாதன தர்மத்தைப் பாதுகாக்கவும், பசுக் கொலைகளைத் தடுக்கவும், சிறுமிகள் மீதான தாக்குதலைத் தடுக்கவும், இந்துக் கோயில்கள் மீதான தாக்குதல்களைத் நிறுத்த வேண்டும்.
முதல்வராகட்டும், பிரதமராகட்டும் இந்த தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் அவர்கள் பதவிக்கு ஆச்சுறுத்தல் ஏற்படும். என் முன் எவருக்கும் பலனில்லை, கட்டாயம் அந்த பதவிகளை பறிக்க செய்வேன். உலக நலனுக்காக ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று வருகிறேன் என அவர் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.