பாகிஸ்தானில் சுதந்திர தினத்தில் பெண்ணுக்கு நடந்த கொடுமை: 5 நாள் பல பேர்: அதிர்ச்சியில் உறைந்த உலகம்…!!

பாகிஸ்தானில் சுதந்திர தினத்தன்று பெண் ஒருவருக்கு நேர்ந்த சம்பவம் உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானில் சுதந்திர தினத்தன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கைகள் கால்கள் துணிகளால் கட்டப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவர் வீதியில் கிடந்துள்ளார்.அவரிடம் விசாரித்ததில் அவர் ஐந்து நாட்கள் பலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரிய வந்தது.

அந்த இளம் பெண் தான் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் எனவும் பாகிஸ்தானில் தம்சுதீன் என்பருடன் தங்கி இருந்ததாகவும் தெரிவித்தார். அவர் தம்சுதீன் என்பவருடன் தங்கி இருந்ததை விசாரணைக்கு பிறகு போலீசார் உறுதி செய்தனர்.

தம்சுதீனை கைது செய்து விசாரித்த போது அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கான எந்த ஆதாரமும் அந்த பெண்ணிடம் இல்லை என தெரிவித்தார் மேலும் அந்த பெண் மனநிலை சரியில்லாதவர் என்றும் கூறினார்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் அந்த பெண் ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் பதிலளிக்கும் அளவிற்கு நல்ல மனநிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் பெல்ஜிய தூதரக அதிகாரிகள் குறிப்பிடும் பொது அவர் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் என்பதற்கான எந்த தகவலும் இல்லை ஆயினும் எந்த நாட்டுப் பெண்ணாக இருந்தாலும் அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதும் அவருடன் இந்த நேரத்தில் உடன் நிற்பதும் நமது கடமை என தெரிவித்தனர்.

பாகிஸ்தான் சுதந்திர தினத்தில் நடந்த இந்த சம்பவம் உலக நாடுகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Sudha

Recent Posts

இவர் வாய் விட்டால் விளங்குமா? குபேரா படத்துக்கு முதல் விமர்சனத்தை அள்ளித் தெளித்த பிரபலம்!

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…

3 minutes ago

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் அதிமுக.. திமுக அரசுக்கு எதிராக வெளியான அறிவிப்பு..!

திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…

28 minutes ago

பிச்சை எடுத்துப் பாருங்க அருமை புரியும்- நயன்தாராவை டார்கெட் செய்தாரா தனுஷ்?

நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…

50 minutes ago

மாயமான 28 வயது பெண் : துடித்துடித்த 4 உயிர்கள்.. விசாரணையில் ஷாக்!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…

2 hours ago

ஆர்யா மீது வரி ஏய்ப்பு புகார்? வருமான வரித்துறையினரின் திடீர் சோதனைக்கு காரணம் என்ன?

ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…

2 hours ago

சினிமா மட்டுமல்ல… தொழிலிலும் மாஸ் காட்டும் ஆர்யா.. தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு!

நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…

2 hours ago

This website uses cookies.