கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய ரெய்டில் கணக்கில் வராத பணம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து போலீசார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் 58 இடங்களிலும் கேரள மாநிலத்தில் ஒரு இடத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்படி சோதனையில் தங்க நகைகள் 11.153 கிலோ கிராம், வெள்ளி சுமார் 118.506 கிலோ கிராம் மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்படும், கணக்கில் வராத ரூ.84 லட்சம் பணமும் அதோடு கைபேசிகள் பல வங்கி பெட்டகங்களின் சாவிகள், மடிக்கணினி, ஹார்டு டிஸ்குகள் மற்றும் வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் 34 லட்சம் ரூபாய் அளவிற்கு கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு புலன் விசாரணையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
This website uses cookies.