Uncategorized @ta

ஒதுங்கிய அசோக் செல்வன்.. சீறும் சூர்யா..!என்ன ஆகும்னு தெரியல?

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்களின் லிஸ்டில் இருப்பவர் அசோக் செல்வன். கடந்த வருடம் இவருடைய நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் சமீபத்தில் நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் அசோக் செல்வனுக்கு வந்து
கொண்டிருக்கின்றன.

அமரனால் தள்ளிப்போன படங்கள்

இந்த நிலையில் அசோக் செல்வன் ரொம்ப நிதானமாக யோசித்து ஒரு முடிவை எடுத்து இருக்கிறார். பாலாஜி கேசவன் இயக்கதில் அசோக் செல்வன் நடித்திருக்கும் திரைப்படம் எமக்கு தொழில் ரொமான்ஸ்.படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து
நவம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருக்கிறார்கள்.

காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள்.படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பட குழு அறிவித்திருக்கிறது.

இதையும் படியுங்க: https://www.updatenews360.com/cinema-tv/vettaiyan-ott-release-unsuccessful-131124/

தில்லாக மோதும் சூர்யா

விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்த பீனிக்ஸ் படமும் நவம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவில்லை. அமரன் திரைப்படம் தொடர்ந்து 3 வாரமாக திரையரங்கில் வெற்றி நடை போட்டு வருவதால் ஒதுங்கி இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றன.இந்நிலையில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் திரையரங்கில் இன்று சீறி பாய்ந்தது.

எப்படி பார்த்தாலும் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் யார் எடுத்த முடிவு சரி என்று ஓரிரு நாளில் தெரியவந்துவிடும்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.