கோவை: வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான அம்மா படகு இல்லத்தில் மர்மமான முறையில் பறவைகள் உயிரிழந்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த நகராட்சிக்கு சொந்தமான ஸ்டாண்மோர் கரும்பாலம் பகுதியில் படகு இல்லம் உள்ளது. இந்த படகு இல்லம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் மூன்றாண்டு காலங்கள் கிடப்பில் உள்ளது. அங்கு தேக்கப்பட்ட நீர் கழிவு நீராக காணப்படுகிறது.
இங்கு வெள்ளை கரு நிற நாரைகள் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தின் நடுவே உள்ள மரத்தின் கீழ் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வெள்ளை நாரைகள் மர்மமான முறையில் இறந்துள்ளது.
இதனால் அவ்விடத்தில் பறவைகளின் வாழ்விடம் கேள்விக்குறியாக உள்ளது. அங்குள்ள தண்ணீரில் உள்ள விஷத் தன்மை கொண்ட மீன்களை உட்கொண்டிருக்கலாம் அல்லது மர்ம நபர்கள் நச்சுப்பொருள்களை அதற்கு கொடுத்திருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.