கோவை: வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான அம்மா படகு இல்லத்தில் மர்மமான முறையில் பறவைகள் உயிரிழந்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த நகராட்சிக்கு சொந்தமான ஸ்டாண்மோர் கரும்பாலம் பகுதியில் படகு இல்லம் உள்ளது. இந்த படகு இல்லம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் மூன்றாண்டு காலங்கள் கிடப்பில் உள்ளது. அங்கு தேக்கப்பட்ட நீர் கழிவு நீராக காணப்படுகிறது.
இங்கு வெள்ளை கரு நிற நாரைகள் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தின் நடுவே உள்ள மரத்தின் கீழ் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வெள்ளை நாரைகள் மர்மமான முறையில் இறந்துள்ளது.
இதனால் அவ்விடத்தில் பறவைகளின் வாழ்விடம் கேள்விக்குறியாக உள்ளது. அங்குள்ள தண்ணீரில் உள்ள விஷத் தன்மை கொண்ட மீன்களை உட்கொண்டிருக்கலாம் அல்லது மர்ம நபர்கள் நச்சுப்பொருள்களை அதற்கு கொடுத்திருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.