வடசென்னை அனல்மின் நிலையத்தில் நிபந்தனையின் அடிப்படையில் ஈரச்சாம்பல் அகற்றுவதற்கு ஆன்லைன் மூலம் டெண்டர் விடப்பட்டது.
இதில் திமுகவுக்கு நெருக்கமான RP Infratech நிறுவனம் வடசென்னை அனல் மின் நிலையத்தில் WETASH எடுக்க மின் டெண்டர் மற்றும் ஏலம் கோரப்பட்டிருந்தது.
இந்த டெண்டரை மற்ற நிறுவனங்களுக்கு கிடைக்காமல் RP Infratech நிறுவனத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என ஆளுங்கட்சி தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படி ஒவ்வொரு துறையிலும் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் டெண்டர் விடப்படுவதாகவும், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய டெண்டரையும் திமுகவுக்கு சாதகமான நிறுவனத்துக்கே டெண்டர் ஒப்பந்தம் அளித்ததாக சமீபத்தில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் புகார் கொடுத்திருந்தார்.
ஏற்கனவே அமலாக்கத்துறை நடத்திய சோதனை மேல் சோதனையால் செந்தில்பாலாஜி சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், இந்த டெண்டர் ஒப்பந்தம் காரணமாக தமிழகத்தில் இன்னொரு ரெய்டு நடந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்ததாரர்கள் மத்தியில் இந்த தகவல் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.