கன்னட சினிமாவின் தற்போதைய பேச்சாக இருப்பது நடிகர் தர்ஷன் விவகாரம் தான்.தனது காதலியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச செய்திகள் அனுப்பி டார்ச்சர் கொடுத்தார் என்பதற்காக ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி வர செய்து கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தர்ஷனின் காதலி பவித்ரா கவுடா உட்பட 15 க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கன்னட நடிகர்கள் பலரும் தர்ஷன் பற்றி எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்தும் பகிர்ந்தும் வந்தனர்.
இது குறித்து மௌனம் காத்து வந்தார் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்.
இந்நிலையில் கன்னட தயாரிப்பாளர் புதிய சங்க கட்டிட திறப்பு விழாவில் பேசிய அவர் இருவர் குடும்பங்களுமே பரிதாபத்துக்கு உரியவர்கள்.சில நேரங்களில் விதியை மீறி எதுவும் செய்ய முடியாது.விதி விளையாடி விட்டது.
இங்கு யாரும் சரியானவர்கள் இல்லை மற்றவர்களை பற்றி கருத்து சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. விசாரணை நடந்து வருகிறது எனவே அனைவரும் அமைதி காத்து இருப்போம் என்றார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.