பெரியார் பேருந்து நிலையம் அருகே வாளால் பிறந்த நாள் கேக்கை வெட்டி கொண்டாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் தற்போது இளைஞர்கள் மத்தியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது வாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டிக்கொண்டாடும் கலாச்சாரம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில், மதுரை மாநகர் மையப் பகுதியில் உள்ள இன்மையின் நன்மை தருவார் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவரது மகன் தர்ஷன் தனது 19ஆவது பிறந்த நாளை நண்பர்களோடு பெரிய வாள் மற்றும் கத்திகளை கொண்டு கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து மதுரை மாநகர் திடீர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பயங்கர ஆயுதங்கள் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டிய வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.