திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 30 வது வார்டில் மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றப்படாமல் SWMs துப்புரவு பணி மேற்கொள்ளும் பணியாளர்கள், சூப்பர்வைசர்கள் மெத்தனமாக செயல்படுவதாகவும், இதுகுறித்து மாமன்ற கூட்டத்திலும் மேயரிடமும், அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
அதிமுக மாமன்ற உறுப்பினர் என்பதற்காக அலட்சியம் காட்டுவதாக கூறி அதிமுக 30-வது வார்டு மாமன்ற உறுப்பினர் புஷ்பலதா தலைமையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள Swms அலுவலகம் முன்பு முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்களுடன் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி நிச்சயம் குப்பை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்த பின்பு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.