கோவை : குடியரசு தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மத்துவராயபுரம் அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் தேசபக்தி குறித்து தமிழில் விவரித்து பாடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நாட்டின் 73வது குடியரசு தினம் நேற்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் அடுத்த மத்துவராயபுரம் அரசுப்பள்ளியில் கொடி ஏற்றப்பட்டு குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த பள்ளி சிறுவன் ஒருவன் தேசபக்தி குறித்து தமிழில் விவரித்து பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளார்.
அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அசாம் மாநிலத்தை சேர்ந்த அச் சிறுவனின் பெற்றோர்கள் கோயம்புத்தூரி தங்கி வேலை செய்து வரும் நிலையில் அச்சிறுவன் அரசு பள்ளியில் பயின்று வருகிறார். இந்நிலையில் மாணவன் தமிழில் பேசி விவரித்து பாடிய அந்த பாடல்கள் தற்போது வைரல் ஆகி சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.