கோவை மாநகர பகுதிகளில் வாக்குசாவடி மையங்களில் பணிபுரியும் 6190 அலுவலர்களுக்கு பயிற்சி பணி ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து, வாக்குபதிவு எந்திரங்கள் வாக்குசாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் பணி தீவிரமடைந்துள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 1290 வாக்குசாவடிகளுக்கு வாக்குபதிவு எந்திரங்கள் கொண்டு செல்ல 7 பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மண்டல அலுவலர்ரகள் தலைமையிலான 95 குழுவினரால், காவல்துறையனர் பாதுகாப்போடு வாக்குபதிவு மையங்களுக்கு வாக்குபதிவு எந்திரங்கள் கொண்டு செல்ல உள்ளது.
இதற்கிடையே, வாக்குபதிவு மையங்களில் பணியாற்ற 6190 பணியாளர்களுக்கு கோவை நிர்மலா கல்லூரி உள்ளிட்ட 4 இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதி கட்ட பயிற்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது. அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து வாக்குசாவடிகளில் பணிபுரியும் அலுவர்களுக்கு அதற்கான பணி ஆணைகளும் வழங்கப்பட்டது. இந்த பயிற்சியை கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் எம்.கோவிந்தராவ், கோவை மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் அதிகாரியுமான ரஜகோபால் சுன்கரா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
கமல்ஹாசனா இப்படி செய்தது? தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே…
பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.…
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார். அவருக்கு ஓய்வே இல்லை என்பது…
This website uses cookies.