புதுச்சேரி : புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மின்துறை தலைமை அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மையமாக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மின்துறையை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மின்துறை ஊழியர்கள் தொடங்கி உள்ளனர். இதனால் மின் சேவை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஊழியர்களின் போராட்டம் காரணமாக சோனாம்பாளையம் பகுதியில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் மின் துறை தலைமை அலுவலகம் அருகே 500 க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.