திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு கடத்தலில் ஈடுபட்ட சென்னை விமான ஊழியர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பேஸ்ட் வடிவில் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர் சென்னை விமான நிலைய ஊழியர் வினோத்குமார் என்பது தெரியவந்தது.
அதிகாரிகள் அவரை கைது செய்து அவரிடம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருடன் கடத்தலில் ஈடுபட்ட மற்றொரு நபரையும் அதிகாரிகள் கைது செய்தனர். விமான நிலைய ஊழியரே தங்க கடத்தலில் ஈடுபட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.