சமூகவலைத்தளங்கள் உருவெடுத்ததில் இருந்து மக்கள் எதையெல்லாம் வீடியோ எடுப்பது என்ற விவஸ்தை இல்லாமல் இஷ்டத்துக்கும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய செயல்களை விளையாட்டாக நினைத்து வீடியோ எடுத்து வெளியிட்டு பார்ப்போரை பதற வைக்கிறார்கள்.
குறிப்பாக தங்கள் குழந்தை செய்யும் சேட்டைகளை படம் பிடித்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வைரலாக வேண்டும் என்ற நோக்கத்தில் பல ஆபத்தான செயல்களில் தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்தி வேடிக்கை பார்க்கிறார்கள்.
அப்படித்தான் தற்போது ஒரு கைக்குழந்தை அசால்டாக பாம்பை தூக்கிட்டு போட்டும் பாம்பின் முக்கத்தை பிடித்து அம்முக்கி பயமின்றி விளையாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பேரதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த வீடியோவை பார்த்ததும் பதறிப்போன நெட்டிசன்ஸ் பலரும் அந்த குழந்தையின் பெற்றோர்களை தூக்கி ஜெயிலில் போடவேண்டும் என திட்டி தீர்த்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.