நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.இங்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்தில் உள்ளது. நம் நாட்டில் இருந்து அரிசி, மருந்துகள், மீனவர்களுக்காக டீசல் அனுப்பி உதவப்பட்டு வருகிறது.
இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இலங்கையில் தினமும் 13 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
இந்நிலையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் அடுத்த வாரம் மூடப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதன் வாயிலாக வாகன போக்குவரத்து குறையும் என இலங்கை அரசு நம்புகிறது.
உணவுப் பொருள் உற்பத்தியை பெருக்க, இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தரிசாககிடக்கும் அரசு நிலத்தில், ராணுவ வீரர்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.