உலகின் பல நாடுகளில் தற்போது தேர்தலில் வாக்களிக்கும் வயது 18 ஆக இருந்து வருகிறது. குழந்தை பருவத்தில் இருந்து இறுதிக்கட்ட பதின்ம வயதின் போது ஒருவர் முடிவெடுக்கும் உரிமையை பெறுகிறார்.
தனது வாழ்வின் நன்மை தீமைகளை மட்டுமில்லாமல் நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் அளவிற்கு ஒரு நாட்டின் பதின்ம வயது இளைஞர்களுக்கு உரிமை கொடுக்கப்படுகிறது.
நியூசிலாந்து நாட்டில் தேர்தலில் இளைஞர்கள் வாக்களிக்கும் வயது 1969 இல் 21 இலிருந்து 20 ஆகவும், பின்னர் 1974 இல் 18 ஆகவும் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், வாக்களிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள 18 வயது என்பது பாரபட்சம் மிகுந்ததாக உள்ளது.
இதனால் வாக்களிக்கும் வயது 16 ஆக மாற்றப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். பிரதமரின் இந்த முடிவை அமல்படுத்த 75% நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
This website uses cookies.