ஃப்ரிட்ஜ் பின்னால்10 வருடங்கள் மாட்டிக்கொண்ட நபர்: காணவில்லை விளம்பரம் இரங்கல் செய்தியாய் மாறியது எப்படி….?!!

10 வருடங்களாக குளிர்சாதனப் பெட்டிக்குப் பின்னால் மாட்டிக்கொண்ட மனிதனைப் பற்றி பொலிசார் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர்.லாரி எலி முரில்லோ-மொன்காடா என்ற இளைஞர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு 10 வருடங்களுக்கு பிறகு ஒரு ஃப்ரிட்ஜின் பின்னால் அவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

2009 இல் அவர் பணி செய்த நிறுவனத்தின் ஃப்ரிட்ஜ் ஒன்றின் பின்னால் சிக்கிக் கொண்டார். 2019 ஆம் ஆண்டில், அந்த கடை மூடப்பட்டது.இதனால் மூடப்பட்ட கடையில் இருந்து அலமாரிகள் மற்றும் உறைவிப்பான்களை தொழிலாளர்கள் குழு அகற்றியது .

அப்போது கடையில் உள்ள 25 அடி உயரமுள்ள ஃப்ரிட்ஜ் ஒன்றின் பின்னால் ஒரு மனித உடலைக் கண்டு திடுக்கிட்டனர். டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர்,அந்த உடல் 2009 இல் காணாமல் போன லாரி எலி முரில்லோ-மோன்காடா என்று கண்டறியப்பட்டது.இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவர் எப்படி சிக்கியிருப்பார் என வீடியோவும் வெளியிடப் பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கில் பணியாற்றிய டேனியல்சன் என்ற அதிகாரி “இது போன்றதொரு வழக்கை இதுவரை பார்த்ததில்லை என்றார்.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.