10 வருடங்களாக குளிர்சாதனப் பெட்டிக்குப் பின்னால் மாட்டிக்கொண்ட மனிதனைப் பற்றி பொலிசார் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர்.லாரி எலி முரில்லோ-மொன்காடா என்ற இளைஞர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு 10 வருடங்களுக்கு பிறகு ஒரு ஃப்ரிட்ஜின் பின்னால் அவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
2009 இல் அவர் பணி செய்த நிறுவனத்தின் ஃப்ரிட்ஜ் ஒன்றின் பின்னால் சிக்கிக் கொண்டார். 2019 ஆம் ஆண்டில், அந்த கடை மூடப்பட்டது.இதனால் மூடப்பட்ட கடையில் இருந்து அலமாரிகள் மற்றும் உறைவிப்பான்களை தொழிலாளர்கள் குழு அகற்றியது .
அப்போது கடையில் உள்ள 25 அடி உயரமுள்ள ஃப்ரிட்ஜ் ஒன்றின் பின்னால் ஒரு மனித உடலைக் கண்டு திடுக்கிட்டனர். டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர்,அந்த உடல் 2009 இல் காணாமல் போன லாரி எலி முரில்லோ-மோன்காடா என்று கண்டறியப்பட்டது.இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவர் எப்படி சிக்கியிருப்பார் என வீடியோவும் வெளியிடப் பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கில் பணியாற்றிய டேனியல்சன் என்ற அதிகாரி “இது போன்றதொரு வழக்கை இதுவரை பார்த்ததில்லை என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.