தென்கொரியாவில் விசித்திரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்நாட்டு அரசின் கீழ் இயங்கி வரும் ரோபோ திடீர் தற்கொலை செய்துள்ளது.
குமி நகரசபை அரசு ஊழியர்களுக்கு உதவி செய்யும் வகையில் இந் ரோபோ பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருந்தது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பணியமர்த்தப்பட்ட ரோபோ காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை வேலை நேரமாக செயல்பட்டது.
இந்த நிலையில் ரேபோர தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2வது தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு இறங்கும் படிக்கட்டில் சிதறி நொறுங்கியுள்ளது.
தற்கொலை செய்ஹயம் முன் ரோபோ அந்த அலுவலகத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தை சுற்றி சுற்றி வந்ததாகவும், குழப்பத்துடன் காணப்பட்டதாகவும் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அங்குள்ள உள்ளூர் மக்களால் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் வருத்தம் தெரிவித்து, ரோபோவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
This website uses cookies.