அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் மர்ம நபர் நடத்தி துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் 246வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு இடங்களில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இல்லினாய்ஸ் மாகாணத்தில் சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியில் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்றது.
அணிவகுப்பு தொடங்கிய 10வது நிமிடத்தில் மர்மநபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கியால் அந்த நபர் சுட்டதில் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்களில், தற்போது வரை 6 பேர் உயிரிழந்தனர்.
ஒரு நபர் கையில் துப்பாக்கியுடன் உலா வரும் காட்சிகள் அமெரிக்க ஊடகங்களில், வெளியாகி பரபரப்பை கிளப்பின. துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் வயது 18 – 20 வரை இருக்கும் என்றும், அவர் ஒரு கட்டிடத்தில் நின்று கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்றும் இல்லினாய்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
This website uses cookies.