ரஷ்ய அதிபர் புதினின் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கோடு, மாஸ்கோவை நோக்கி படையெடுத்த வாக்னர் குழு, பெலாரஸ் அதிபரின் வேண்டுகோளால் பின்வாங்கியது.
பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுக்கஷென்கோவின் தலையீட்டால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. யெவ்ஜெனி ப்ரிகோஜினை 20 ஆண்டுகளுக்கும் மேலாக அறிந்தவர் என்பதால், லுக்கஷென்கோ சுமூக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டுள்ளார்.
ரஷ்ய அரசுக்கும் ப்ரிகோஜினுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின், பெலாரஸ் நாட்டுக்கு செல்லவுள்ளதாகவும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், வாக்னர் குழுவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், ப்ரிகோஜின் மீதிருந்த குற்ற வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாகவும் ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.