ரஷ்ய அதிபர் புதினின் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கோடு, மாஸ்கோவை நோக்கி படையெடுத்த வாக்னர் குழு, பெலாரஸ் அதிபரின் வேண்டுகோளால் பின்வாங்கியது.
பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுக்கஷென்கோவின் தலையீட்டால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. யெவ்ஜெனி ப்ரிகோஜினை 20 ஆண்டுகளுக்கும் மேலாக அறிந்தவர் என்பதால், லுக்கஷென்கோ சுமூக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டுள்ளார்.
ரஷ்ய அரசுக்கும் ப்ரிகோஜினுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின், பெலாரஸ் நாட்டுக்கு செல்லவுள்ளதாகவும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், வாக்னர் குழுவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், ப்ரிகோஜின் மீதிருந்த குற்ற வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாகவும் ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.