ஜெர்மனி : நேதாஜியின் 125வது பிறந்தநாளையொட்டி அவரது மகளுக்கு இந்திய தூதரகம் சார்பாக விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்க்கும் வியன்னாவை சேர்ந்த எமிலி ஷென்கிள் என்பவருக்கும் 1937ம் ஆண்டு வியன்னாவில் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 1942ம் ஆண்டு அனிதா போஸ் என்ற மகள் பிறந்தார்.
மனைவி மற்றும் மகளை ஐரோப்பியாவில் விட்டு விட்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் நடத்த தென்கிழக்கு ஆசியாவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜெர்மனியின் மார்ட்டின் பிஃபாப் என்னும் பேராசிரியரை மணந்து கொண்ட அனிதா போஸ்க்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேதாஜியின் 125வது பிறந்தநாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதை முன்னிட்டு ஜெர்மனியில் உள்ள அனிதா போஸ்க்கு இந்திய தூதரகம் சார்பாக விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.