பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டூலோன் நகரில் உள்ளது செயின்ட் மூஸ்ஸே மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு 88 வயது முதியவர் ஓடிவந்தார்.
அவர் தனது அந்தரங்க பகுதியில் வெடிகுண்டு சிக்கிக் கொண்டிருப்பதாக கூறி உள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அதிர்ச்சி அடைந்த பலரும், மருத்துவமனையை விட்டு வெளியேறினர்.
உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது. பின்னர் மருத்துவர்கள், முதியவரின் பின்புறத்தில் இருந்து 20 செ.மீ., நீளம் மற்றும் 2 அங்குல அகலமும் உள்ள வெடிகுண்டை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
அந்த வெடி குண்டு முதலாம் உலகப் போரைச் சேர்ந்த குண்டு, முதியவரின் உடலுக்குள் வெடிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
முதியவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பாலியல் சுகத்திற்காக அந்த முதியவர் தனது பின்புறத்தில், வெடிகுண்டை திணித்து உள்ளது தெரியவந்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.