சீனா அதிபர் ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பிய சீன அதிபர் ஜி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே கைது செய்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து ஜி ஜின்பிங் நீக்கப்பட்டதாகவும், பெய்ஜிங்கை நோக்கி ராணுவ வாகனங்கள் செல்வதாகவும் சமூகவலைதளங்களில் தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
சீனாவில் கிட்டத்தட்ட 60% விமானங்கள் எந்த அறிவிப்பும் இல்லாமல் நேற்று தரையிறக்கப்பட்டதாக அறிக்கைகள் வெளியாகியிருப்பது இந்தத் தகவலை உறுதி செய்யும் விதமாகவே இருந்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல், தற்போது அமெரிக்காவில் வசிக்கும் சீன மனித உரிமை ஆர்வலர் ஜெனிபர் ஜெங், சீன ராணூவம் பெய்ஜிங்கை நோக்கி நகர்வதாகக் கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சீனாவில் நடக்கும் விவகாரங்கள் குறித்து இன்னும் உறுதியான தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், உலக நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.