ஜப்பானில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பயணிகளை அதிர்ச்சியடையச் செய்தது.
கடந்த மாதம் தலைநகர் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடலோர பாதுகாப்பு விமானத்தின் மீது பயணிகள் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, நியூ சிந்தோஸ் விமான நிலையத்தில் தென்கொரிய நாட்டு விமான, கேத்தே பசிபிக் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அடுத்தடுத்த இரு சம்பவங்கள் நடந்த நிலையில், ஜப்பானில் மீண்டும் விமான விபத்து நடந்துள்ளது. ஹோன்சு தீவின் கன்சாய் பிராந்தியத்தின் முக்கிய நகரமான ஒசாகாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஏஎன்ஏ நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மீது, புகுவோகாவில் இருந்து வந்து தரையிறங்கிய விமானம் நேருக்கு நேர் மோதியது. இதில், விமானத்தின் முன்பக்க இருக்கைகள் பெரிதும் சேதமடைந்தது.
விமான கட்டுப்பாட்டு அறையின் தவறான சிக்னலால் இந்த விபத்து நடந்ததாகவும், இந்த விபத்து காரணமாக தற்காலிகமான விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.