நியூயார்க் : நியூயார்க்கில் உள்ள மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில் உள்ள பரூக்லைன் மெட்ரோ ரயில் நிலையத்தின் சுரங்கப்பாதையில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும், 13 பேர் பலத்த காயங்களுடன் அருகே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், “துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கட்டுமானப் பணிகளின் போது பயன்படுத்தக் கூடிய ஆரஞ்சு நிற மேலாடை அணிந்திருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், வெடிபொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை,” என தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பயணிகள் ரத்த காயங்களுடன் படுத்துக்கிடப்பதும், அவர்களுக்கு சக பயணிகள் உதவி செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
This website uses cookies.