கனடா : திடிரென தீப்பிடித்து எரிந்த மின்சார காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து ஓட்டுநர் உயிர்தப்பினார்.
கனடா நாட்டில் ஜமீலு ஜூத்தா என்ற நபர் கடந் 8 மாதங்களுக்கு முன் டெஸ்டா நிறுவனத்தின் Y மாடல் மின்சார காரை வாங்கினார். இந்த நிலையில் காரை ஓட்டி சென்ற போது திடீரென WARNING SOUND வந்துள்ளது.
காரை ஓட்டிச் சென்ற ஜமீல் அதிர்ச்சியடைய, உடனே காரின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு கதவுகள் மூடிக்கொண்டது. பின் ஏசி துவாரங்கள் வழியாக புகை வர துவங்கியது.
இதனால் வேறு வழி தெரியாத அவர், உடனே ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்தார். இந்த சம்பவத்தால் டெஸ்லா கார் வாங்கிய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.