கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கச்சத்தீவு திருவிழா நடைபெற சூழலில் கடந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழா இன்று நடைபெற உள்ளது.
இதில் இந்தியாவில் இருந்து குறைந்த பக்தர்களே கலந்து கொண்டனர். தற்போது இந்த ஆண்டு இயல்புநிலை திரும்பியதால் இந்தியாவில் இருந்து 60 விசைப்படகு மற்றும் 12 நாட்டு படகு மூலம் 1960 ஆண்களும் 379 பெண்களும் 69 சிறுவர்கள் உள்பட 2408 பேர் செல்கின்றனர்.
இந்த திருவிழா இன்று மாலை ஐந்து மணிக்கு கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றுடன் துவங்கி அதன்பிறகு சிலுவை பாதை நடைபெறும் நாளை காலை தேர் பவனி உடன் கச்சத்தீவு திருவிழா நிறைவடையும்.
இதுவரையும் கச்சத்தீவை நோக்கி ஐந்து விசைப்படகுகள் புறப்பட்டு உள்ளன. மேலும் இந்தக் கச்சத்தீவு திருவிழாவில் இந்தியா இலங்கை இருநாட்டு பக்தர்களும் இலங்கை அரசு சார்பாக அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.