ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் லண்டனில் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். அங்கு நேற்று இரவு அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இது குறித்து நைஜீரியாவை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மிகப்பெரிய நிறுவனம் ஒன்று நடத்தும் ஓட்டல் ஒன்றில் நடந்த சட்டவிரோத சம்பவத்தில் எங்களது ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளார். எங்களது ஊழியருக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதுடன், ஆலோசனையும் கொடுத்து வருகிறோம். அவரின் தனிப்பட்ட உரிமைக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உள்ளூர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.