மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த அந்த நடிகர் நாயகன், வில்லன் என கோலிவுட்டில் கலக்கி வருகிறார்.
தற்போது பிரபல நிகழ்ச்சி ஒன்றுக்கு தொப்பாளராக வலம் வரும் அவருக்கு ரூ.17 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நல்ல திறமையான நடிகரான இவர் நடித்த சில படங்களில் அவரது மகனும் தலைகாட்டியுள்ளார். தற்போது சண்டை பயிற்சியாளர் ஒருவரின் இயக்கத்தில் அவரது மகன் ஹீரோவாக களமிறங்குகிறார்.
அந்த படத்துக்கு பூஜை போட்டது முதல் அந்த நடிகரின் மகனுக்கு ராகு காலம் ஆரம்பித்தது. அவர் பேசிய திமிர் பேச்சு அந்த நடிகரின் ரசிகர்களையே கொந்தளிக்க வைத்தது.
நெட்டிசன்கள் அவரை ட்ரோல் மெட்டீரியலாக பார்த்து வருகின்றனர். அதாவது தனது அப்பாவின் பெயரை பயன்படுத்த மாட்டேன் என கூறிய மகன், ஆடியோ வெளியீட்டு விழாவில் அழைத்து வந்தது ஏன் எனற் கேள்வி முன் வைத்த போது, தந்தையர் தினம் என கூறி சமாளித்தார்.
தினமும் தந்தை செலவுக்கு பணம் குறைவாகத்தான் கொடுப்பார் என அவர் கூறியது ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. பையனுக்கு ஓவர் வாய்க் கொழுப்பு, பொதுமேடையில் பேசும் போது பார்த்து பேச வேண்டும் என வரிசை கட்டி அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…
பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…
This website uses cookies.