80-களில் தமிழ் சினிமாவில் நடித்த நடிகர்களை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்த காலத்தில், தான் நாம் கொண்டாடும் நடிகர், நடிகைகள் சிறந்த பாடல்கள் புதிய தொழில்நுட்பம் என எல்லாமே சிறந்ததாக இருந்தது.
அப்படி 1983 ஆம் ஆண்டு வெளியான மண்வாசனை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் பாண்டியன். பின்னர் புதுமைப்பெண், ஆண்மை பாவம், நாடோடி தென்றல், கிழக்கு சீமையிலே, மருதாணி, மண்ணுக்கேத்த பொண்ணு என்று 75-க்கும் பேர் படங்களில் நடித்துள்ளார். அந்த காலத்தில், முக்கிய நடிகராக இருந்த பாண்டியன் அஜித்தின் சிட்டிசன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
பின்னர் பட வாய்ப்புகள் குறைய இவர் சின்னத்திரையிலும் நுழைந்து நடித்தார். இதனிடையே, இவரது கவனம் அரசியல் பக்கத்திற்கு திரும்ப அரசியலில் கூட நட்பு குடிகாரராக இவரை மாற்றியது. முழு நேரம் குடித்து குடிக்கு அடிமையானார். மஞ்சள் காமாலையால், 2008ல் தனது 49 வயதில் பாண்டியன் மரணம் அடைந்தார். அடுத்த நொடி ரகசியங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை. அது பாண்டியன் விஷயத்தில் நடந்தது.
யாருக்கும் தெரியாமல் ஒரு வளையல் கடையில் இருந்தவரை உலகறிய செய்து பேரையும் புகழையும் கொடுத்த காலம் கூட நட்பையும், கொடுத்து உயிரையும் எடுத்துக்கொண்டது தான் சோகமான விஷயம். தற்போது பாண்டியன் மனைவி மற்றும் அவரது மகனுடன் எடுத்த போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.