தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியான பிரமாண்ட திரைப்படம் தான் புஷ்பா. இந்த திரைப்படத்தில் பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தும் இன்று வரை பட்டைய கிளப்பி வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை யாரையும் விட்டு வைக்காத படம் தான் இது.இப்படம் வெளியானதில் இருந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே இப்படம் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ள நிலையில் இதன் மொத்த வசூல் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தப்படம் மொத்தம் ரூ.365 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் புஷ்பா திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலே அதிகம் வசூல் செய்த திரைப்படமாக மாறியுள்ளது. இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் முக்கிய முன்னணி நடிகர்களான விஜய். அஜித்தை விட அதிக வசூல் செய்த படமாகவும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.