மதுரையில் ஜெய பாரத் ஹோம்ஸ் டைட்டன் சிட்டி வீடுகள் துவக்க விழாவில் நடிகை ஆண்ட்ரியா இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை அடுத்துள்ள சூர்யா நகரில் ஜெயபாரத் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் 300 புதிய வீடுகள் கட்டும் டைட்டன் சிட்டி திட்டத்திற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில், நடிகையும் பாடகியுமான ஆன்ட்ரியா பங்கேற்று இசை நிகழ்ச்சி நடத்தினார்.
இந்நிகழ்வில் நடிகையும், பாடகியுமான நடிகை ஆண்ட்ரியா பங்கேற்றார். ஜெயபாரத் ஹோம்ஸ் இயக்குனர் நிர்மலா தேவி ஜெயக்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என் ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஜெயபாரத் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் பேசும் போது, மதுரை சூர்யா நகர் பகுதியில் 11.5 ஏக்கரில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை மிகுந்த தரத்துடன் கட்ட உள்ளோம் என்றும், இதற்கு பொதுமக்கள் வழக்கம்போல ஆதரவு தந்திட வேண்டுகிறேன், என்றார். அதோடு, டைட்டன் சிட்டி வீடு கட்டும் திட்டத்தில் ரூபாய் 59 லட்சம் முதல் பல்வேறு தரமான வசதிகளுடன் வீடுகள் கட்ட உள்ளதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா இசை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரிய திரைப்படங்களில் பாடிய பாடல்கள் ஆடல் பாடலுடன் பாடினர். ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
This website uses cookies.