மாப்பிள்ளை கட்டுடா தாலிய.. “டாடா” ஹீரோயினுக்கு மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் கல்யாணம்..! (Video)

அழகிய இளம் நடிகையாக தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தில் நடித்தன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை அபர்ணா தாஸ். கேரளாவில், டிக்டாக் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமடைந்த அபர்ணா தாஸ் மலையாள சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

அதன் பின்னர் தான் தமிழில் பீஸ்ட் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்தார். அதன் பின்னர் கவினுக்கு ஜோடியாக டாடா படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகிவிட்டார். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படைத்தது.

மேலும் படிக்க: ப்ரியா பவானி ஷங்கரை அசிங்கப்படுத்திய விஷால்.. கண்டுக்காமல் அலட்சியம் செய்த ஹரி..!(Video)

தொடர்ந்து தமிழ் ,மலையாளம் என கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வரும் அவர் தற்போது, தனது கனவு வீட்டை கட்டி குடிபெயர்ந்துள்ளார். இளைஞர்கள் மனதில் தனக்கென்று தனி ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகை அபர்ணாதாஸ் 28 வயதில் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதாவது, மலையாள நடிகர் தீபக் என்பவர் உடன் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

மேலும் படிக்க: ஷூட்டிங் செய்ய வந்த ‘திரிஷா’வை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்.. திணறிப் போன ஈரோடு..!(Video)

முன்னதாக, திருமணம் செய்து கொண்டுள்ள நடிகர் தீபக் சமீபத்தில், வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அபர்ணாதாஸ் மற்றும் தீபத்தின் திருமணம் கேரளாவில் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.