சும்மா கதைவிடுறியா?.. கேலியும் கிண்டலும் செய்த உறவினர்கள் குறித்து பேசிய அதுல்யா ரவி..!

அதுல்யா ரவி தமிழ் திரைப்பட நடிகை ஆவர் . முதல் முதலில் நடிகை அதுல்யா ரவி தமிழில் நடிக்க ஒப்பந்தம் ஆன திரைப்படம் “நாகேஷ் திரையரங்கம்”. ஆனால் திரைப்படம் வெளியாவதற்கு தாமதம் ஆக ” காதல் கண் கட்டுதே ” என்ற திரைப்படம் மூலம் 2017ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்க பட்ட படம் . வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் இளைஞர்கள் ,மற்றும் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது.

2018-ல் துரை இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி ,பாலா சரவணன் ஆகியோர் நடித்து வெளியான படம் ‘ஏமாலி’ அந்த படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்திருப்பார் . அதன்பின் 2019ஆம் ஆண்டு நடிகர் விக்ராந்த்க்கு ஜோடியாக “சுட்டு பிடிக்க உத்தரவு ” என்ற அதிரடித் திரைப்படத்தில் புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்ட அதுல்யா கதாநாயகியாக மட்டுமில்லாமல் ” நாடோடிகள் 2″, “அடுத்த சாட்டை ” , முருங்கைக்காய் சிப்ஸ் என சில படங்களில் கதாபாத்திர வேதங்கள் கூட நடித்திருந்தார்.

மேலும் படிக்க: இறந்து ஒரு வாரம் ஆகிடுச்சு.. உன் முகத்தைக் கூட பார்க்க முடியலையே.. தந்தையை இழந்து வாடும் ஷெரின்..!

படவாய்ப்புகள் வர வர கவர்ச்சியில் கவனம் செலுத்த துடைங்கிய அதுல்யா ரவி . முதல் படத்தில் பவ்யமாக நடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியை ஏற்றிக்கொண்டு போன அதுல்யா ரவி தற்போதுவரை கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். முழு நேர கவர்ச்சியில் இறங்கிய அதுல்யா ரவி அதிகமாக கவர்ச்சி புகைப்படங்களையே தனது சோசியல் மீடியாக்களில் பகிர்வார்.

இந்நிலையில், தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் எடக்கு மடக்கான கேள்விகளுக்கு பதிலளித்து முகம் சுளிக்க வைத்துள்ளார். ஆம், வெர்ஜினிட்டியை இழக்க எது சரியான நேரம் என கேட்டதற்கு 21 முதல் 25 வரை அதற்கு சரியான வயது தான். மேலும் திருமணத்திற்கு பின்னர் உடலுறவு கொள்வது தான் சரி. அது தான் நம் கலாச்சாரம்.

மேலும் படிக்க: Luxury கார் வாங்கி குடும்பத்துடன் கொண்டாடிய Sun TV சீரியல் நடிகை – என்ன விலை தெரியுமா?..

ஆனால், இப்போவெல்லாம் திருமணத்துக்கு ட்ரையல் பார்ப்பது போல் லிவிங் டூ லைஃப் வாழுறாங்க. அது அந்த இருவரை சம்மந்தப்பட்டது நம்ம இடையூறு செய்து பேசுவது தேவையில்லாதது. திருமணத்திற்கு முன்னர் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து புரிந்துக்கொள்வது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமே தவிர அதை விமர்சிக்க மூன்றாவது நபருக்கு என்ன வேலை வேண்டிகெடக்கு? இருந்தாலும் நம் கலாச்சாரம் வேறு… திருமணத்திற்கு பின் உறவு வைத்துக்கொள்வது தான் முறையானது என அவர் தனது கருத்தினை கூறினார்.

மேலும் பேசுகையில், முதல் படத்தில் நடித்த பிறகு என்னுடைய நண்பர்கள் உறவினர்களிடம் நான் படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். ஆனால், அந்த படம் வெளியாவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டு ரிலீஸ் தேதி தள்ளி போனது. ஒரு கட்டத்தில் நிஜமாவே நீ படத்தில் நடிக்கிறாயா அல்லது சும்மா கதைவிடுறியா? என்று உறவினர்கள் கிண்டல் செய்ய தொடங்கி விட்டன. அந்த விஷயம், எனக்கு மிகவும் பாதித்தது. என்னை அதிகப்படியாக காயப்படுத்தியது. கடைசியில், படம் வெளியாகி எனக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கொடுத்த பிறகுதான் நிம்மதியாகவே இருந்தது என்று அதுல்யா ரவி தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

12 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

12 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

12 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

13 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

14 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

14 hours ago

This website uses cookies.