தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது. ஆனாலும் இவர் மீது பல புகார்களும் எழுந்து வருகின்றனர். படங்களில் புரமோஷனுக்கு வருவதில்லை, ஆனால் தன்னுடைய தயாரிப்பில் உருவான படங்களுக்கு புரமோஷனில் கலந்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்து வண்ணம் உள்ளன. நடிகை நயன்தாரா முதலில் நடிகர் சிம்புவை காதலித்து வந்ததாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற தகவல் வரை பரவியது. ஆனால் காரணம் எதுவும் கூறாமல் பிரிந்து விட்டனர். இதனையடுத்து பிரபுதேவாவை காதலித்து வந்தார் பொது நிகழ்ச்சிகளில் கூட இருவரும் கலந்து கொண்ட நிகழ்வுகளும் நடந்தேறின.
இதனிடையே பிரபுதேவாவுடன் பிரச்சனை வரும் போதெல்லாம், நீ சிம்புவை காதலித்த இருக்கிறாய் என்று அடிக்கடி பேசியதாகவும் இதனால் தான் இருவரும் பிரிந்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் தகவல் வெளியாகி வருகின்றது. ஆனால் விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் சிம்பு, பிரபுதேவாவை பற்றி எந்த கேள்வியும் கேட்டதே கிடையாதாம். இந்த ஒரு நல்ல குணமுள்ள காரணத்தால் தான் தற்போது வரை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.