தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது. ஆனாலும் இவர் மீது பல புகார்களும் எழுந்து வருகின்றனர். படங்களில் புரமோஷனுக்கு வருவதில்லை, ஆனால் தன்னுடைய தயாரிப்பில் உருவான படங்களுக்கு புரமோஷனில் கலந்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்து வண்ணம் உள்ளன. நடிகை நயன்தாரா முதலில் நடிகர் சிம்புவை காதலித்து வந்ததாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற தகவல் வரை பரவியது. ஆனால் காரணம் எதுவும் கூறாமல் பிரிந்து விட்டனர். இதனையடுத்து பிரபுதேவாவை காதலித்து வந்தார் பொது நிகழ்ச்சிகளில் கூட இருவரும் கலந்து கொண்ட நிகழ்வுகளும் நடந்தேறின.
இதனிடையே பிரபுதேவாவுடன் பிரச்சனை வரும் போதெல்லாம், நீ சிம்புவை காதலித்த இருக்கிறாய் என்று அடிக்கடி பேசியதாகவும் இதனால் தான் இருவரும் பிரிந்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் தகவல் வெளியாகி வருகின்றது. ஆனால் விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் சிம்பு, பிரபுதேவாவை பற்றி எந்த கேள்வியும் கேட்டதே கிடையாதாம். இந்த ஒரு நல்ல குணமுள்ள காரணத்தால் தான் தற்போது வரை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.