லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தற்போது, இந்தியில் அட்லி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் நடிகை நயன்தாரா தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவ்வப்போது தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் ஒரு சில படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், காத்துவாக்குல 2 காதல் படத்தின் டப்பிங் பணியிலும் நயன்தாரா ஈடுபட்டு வருகிறார்.
அதே சமயத்தில், தொழில் துறையில் முழு கவனம் செலுத்துவதற்காக, அடுத்த சில வருடங்களில், ஒரு சில படங்களில் மட்டும் நடித்து விட்டு, நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
துபாயில் 100 கோடிக்கு எண்ணெய் தொழில் தொடங்க உள்ளதாகவும், அதற்காக பலரிடமும் பல்வேறு தகவல்களை நயன்தாரா சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விளம்பர பட ஒன்றில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் தேவதையே பொறாமை கொள்ளும் அழகு என வர்ணித்து வருகின்றனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.