பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் அறிமுகமான திரைத்துறையில் நவரச நாயகன் என புகழப்படுபவர் கார்த்திக்.
அந்த காலகட்டத்தில் ஒரு play boy என்று நவரச நாயகன் கார்த்திக் சினிமா வட்டாரங்களில் பலரும் கூறிய நிலையில் பெரிதாக கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் கார்த்திக் பற்றி பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் பல தகவல்களை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில், நவரச நாயகன் கார்த்திக் காதலில் “பல நடிகைகள் விழுந்தார்கள்”. ஆனால் அவர் எந்த நடிகையிடமும் தவறாக நடந்துகொள்ளவில்லை என்றும், பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீ பிரியா கார்த்திக்கிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினாராம்.
ஆனால் கார்த்திக் திருமணம் செய்ய மறுத்துவிட்டதால் நடிகை ஸ்ரீ பிரியா தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்று, அன்றைய காலத்தில் பத்திரிக்கைகளில் இந்த செய்தி வந்துள்ளது.
அதன் பிறகு நடிகை ஸ்ரீ பிரியா ராஜ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாக, பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.