பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் அறிமுகமான திரைத்துறையில் நவரச நாயகன் என புகழப்படுபவர் கார்த்திக்.
அந்த காலகட்டத்தில் ஒரு play boy என்று நவரச நாயகன் கார்த்திக் சினிமா வட்டாரங்களில் பலரும் கூறிய நிலையில் பெரிதாக கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் கார்த்திக் பற்றி பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் பல தகவல்களை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில், நவரச நாயகன் கார்த்திக் காதலில் “பல நடிகைகள் விழுந்தார்கள்”. ஆனால் அவர் எந்த நடிகையிடமும் தவறாக நடந்துகொள்ளவில்லை என்றும், பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீ பிரியா கார்த்திக்கிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினாராம்.
ஆனால் கார்த்திக் திருமணம் செய்ய மறுத்துவிட்டதால் நடிகை ஸ்ரீ பிரியா தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்று, அன்றைய காலத்தில் பத்திரிக்கைகளில் இந்த செய்தி வந்துள்ளது.
அதன் பிறகு நடிகை ஸ்ரீ பிரியா ராஜ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாக, பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.