கடந்த சில மாதங்களாகவே உலக அழகியும் நடிகையும் ஆன ஐஸ்வர்யா ராய் தனது காதல் கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்தது பிரிந்து விட்டதாகவும் இவர்கள் இருவருக்கும் குடும்பத்தின் மிகப்பெரிய சண்டை வடித்ததாகவும் அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா ராயின் மாமியார் ஆன ஜெயா பச்சன் ஐஸ்வர்யா ராயை மிகவும் அதிகாரம் செய்து வீட்டில் அவரை எதிர்த்து நின்றதாகவும் செய்திகள் விதவிதமாக வெளியாகி வைரலாக பேசப்பட்டது.
அதை உறுதிப்படுத்தும் வகையிலும் ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் கடந்த சில நாட்களாக தனியாகவே பொது நிகழ்ச்சிகள் விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றில் வந்து செல்லும் வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியாகி அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதை அரசால் புரசலாக உறுதி செய்தது.
விஷயம் இப்படி இருக்க தற்போது மணிரத்தினம் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் அபிஷேக் பச்சன் காதல் ஜோடி சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.அதற்காக ஒரு ட்ரிக்ஸ் கையில் எடுத்திருக்கும் மணிரத்தினம் தக் லைஃப் படத்தை முடித்துவிட்டு ஒரு காதல் கதை எடுக்கப் போகிறாராம்.
இதனை ஹிந்தி மற்றும் தமிழ் மொழியில் இயக்க போவதாகவும் அதில் ஜோடியாக அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராயும் நடிக்க வைக்க இருக்கிறாராம். இதன் பிளானே ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இந்த திரைப்படத்தில் நடித்து நடிக்க வைத்ததன் மூலம் மீண்டும் அவர்கள் ஜோடி சேர்ந்து திருமணம் வாழ்க்கையில் வாழ்வார்கள் என்ற எண்ணத்தோடு தான் மணிரத்தினம் இந்த வேலையில் இறங்கி இருப்பதாக செய்திகள் வெளியாக இருக்கிறது. அது மட்டும் நடந்தால் ஐஸ்வர்யா ராய் வாழ்க்கையில் மணிரத்தினம் செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.