கடந்த சில மாதங்களாகவே உலக அழகியும் நடிகையும் ஆன ஐஸ்வர்யா ராய் தனது காதல் கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்தது பிரிந்து விட்டதாகவும் இவர்கள் இருவருக்கும் குடும்பத்தின் மிகப்பெரிய சண்டை வடித்ததாகவும் அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா ராயின் மாமியார் ஆன ஜெயா பச்சன் ஐஸ்வர்யா ராயை மிகவும் அதிகாரம் செய்து வீட்டில் அவரை எதிர்த்து நின்றதாகவும் செய்திகள் விதவிதமாக வெளியாகி வைரலாக பேசப்பட்டது.
அதை உறுதிப்படுத்தும் வகையிலும் ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் கடந்த சில நாட்களாக தனியாகவே பொது நிகழ்ச்சிகள் விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றில் வந்து செல்லும் வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியாகி அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதை அரசால் புரசலாக உறுதி செய்தது.
விஷயம் இப்படி இருக்க தற்போது மணிரத்தினம் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் அபிஷேக் பச்சன் காதல் ஜோடி சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.அதற்காக ஒரு ட்ரிக்ஸ் கையில் எடுத்திருக்கும் மணிரத்தினம் தக் லைஃப் படத்தை முடித்துவிட்டு ஒரு காதல் கதை எடுக்கப் போகிறாராம்.
இதனை ஹிந்தி மற்றும் தமிழ் மொழியில் இயக்க போவதாகவும் அதில் ஜோடியாக அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராயும் நடிக்க வைக்க இருக்கிறாராம். இதன் பிளானே ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இந்த திரைப்படத்தில் நடித்து நடிக்க வைத்ததன் மூலம் மீண்டும் அவர்கள் ஜோடி சேர்ந்து திருமணம் வாழ்க்கையில் வாழ்வார்கள் என்ற எண்ணத்தோடு தான் மணிரத்தினம் இந்த வேலையில் இறங்கி இருப்பதாக செய்திகள் வெளியாக இருக்கிறது. அது மட்டும் நடந்தால் ஐஸ்வர்யா ராய் வாழ்க்கையில் மணிரத்தினம் செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.