வெற்றிமாறனின் அந்தமாதிரியான கெட்டப்பழக்கம்.. கண்ணீர் விட்டு கதறிய ஆண்ட்ரியா..!

தமிழ் சினிமாவில் இயக்குனர் வெற்றிமாறன் முன்னணி இயக்குனராக திகழ்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருபவர். இவர் நடிகர் தனுஷின் பல படங்களை இயக்கி மிகப்பெரிய உயர்த்திற்கு சென்றார். இதனிடையே, சமீபத்தில் நடிகர் சூரியை வைத்து விடுதலை படத்தினை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்ததோடு பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நடிகை ஆண்டிரியா வெற்றிமாறனின் கெட்டபழக்கத்தை பற்றி தெரிவித்து கண்ணீர் விட்டு இருக்கிறாராம். அதாவது வெற்றிமாறன் இயக்குனராகும் போதில் இருந்தே புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவராம். எந்த படம் ஷூட்டிங்கானாலும் டீ மற்றும் சிக்ரெட் பிடித்துக்கொண்டே இருப்பார் என்று தனுஷ் சில ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வட சென்னை படத்தில் ஒருமுறை ஆண்ட்ரியா வெற்றிமாறனை சந்தித்த நேரத்தில் புகைப்பிடித்திருக்கிறார். இதனால் அந்த இடமே புகைக்கட்டாக மாறி இருந்ததால் ஆண்டிரியாவால் கண்ணை கூட திறக்க முடியாத எரிச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

இதன் பின்னர் கடுப்பாகிய ஆண்ட்ரியா கண்ணீருடன் அந்த இடத்தில் இருந்து கிளம்பி இருக்கிறார். திடீரென என்ன ஆனது கூட தெரியாமல் வெற்றிமாறன் முழித்து உள்ளார். ஆண்ட்ரியாவுக்கு சிகரெட் என்றால் அலர்ஜியாம் இந்த பிரச்சனை தெரிந்தப்பின் வெற்றிமாறன் சிகரெட்டை போட்டுவிட்டு பேசி இருக்கிறார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

3 weeks ago

This website uses cookies.