ஜெயம் ரவி ஆரத்தி விவாகரத்து குறித்து பல காரணங்கள் பத்திரிக்கையாளர்கள் பல விமர்சித்து பேசி வருகிறார்கள். தற்போது, அந்தணன் பேசிய ஒரு வீடியோவில் நாங்கள் விசாரித்த வரைக்கும் ஜெயம் ரவி, ஆர்த்தி இருவருக்கும் சண்டை இருப்பது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார்.
விரைவில், அதிகாரப்பூர்வமாக செய்திகள் இது தொடர்பாக வெளியாக வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே ஜெயம் ரவி மீது ஆரத்தி சந்தேகப்பட்டது தான். ஷூட்டிங்கில் இருக்கும் போது கால் செய்து கொண்டே அவரை டார்ச்சர் செய்வது அவரை கோபப்பட வைத்து இருக்கிறது. இரு குடும்பத்தினரும் சேர்ந்து அவர்களை சமாதானப்படுத்தி சேர்த்து வைக்க பேச்சு வார்த்தைகளும் மறுபக்கம் சென்று கொண்டிருக்கிறது.
இருவருக்கும் பிரச்சனை இருப்பதும் விவாகரத்து முடித்து வந்ததெல்லாம் உண்மைதான். இருவரும் சேர்ந்து விட்டால் நல்லது. இந்த விஷயத்தில் தனுசுக்கு தொடர்பு இருப்பதாக பல காரணங்கள் சொல்வது சரியானது அல்ல. சம்பந்தப்பட்ட இருவரில் இருவர் பெண் அவருக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. எதிர்காலமும் இருக்கிறது. அதை எல்லாம் யோசிக்காமல் தனுசை இழுத்து விடுவது சரியில்லை இது இது அவர்கள் மீது தவறான இமேஜை கொடுத்துவிடும் என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.