தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிகர் அசோக் செல்வன் அண்மையில் நடித்திருந்த நித்தம் ஒரு வானம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து “நெஞ்சமெல்லாம் காதல்” எனும் திரைப்படத்தில் தற்போது நடிகர் அசோக் செல்வன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, இருவக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அசோக் செல்வனுக்கு 33-வயதான நிலையில் இன்னும் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் அசோக் செல்வன் நடிகரும், தயாரிப்பாளருமான ஒருவரின் மகளை காதலித்து, இரு வீட்டாரூம் கலந்து பேசி திருமணத்திற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து விரைவில் இவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த நடிகையின் பெயர் ‘K’ எழுத்தில் துவங்கும் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து தற்போது திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.