பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்தி. இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் வாழ்ந்தே இருப்பார்.
மேலும் படிக்க: கணவனுக்காக புது ரெஸ்டாரன்ட்.. கலக்கும் பிரியங்கா நல்காரி.. கட்டுனா அவள கட்டனும் டா..!
இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் கலமையான விமர்சனமே கொடுத்திருந்தனர். அதாவது, பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா, கார்த்தி இடையே நடைபெற்ற காதல் காட்சிகளில் கார்த்தி திரிஷாவிடம் பேசிய காதல் வசனம் ரசிகர்களை கவர்ந்தது.
மேலும் படிக்க: காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு.. பீச்சில் வாணி போஜன் கொடுத்த HOT லுக்..!
இதனால், கார்த்தியின் குடும்பத்தில் அவரது மனைவி நீங்கள் படத்தில் காதல் காட்சி இல்லாத படங்களில் நடிக்க மாட்டீர்களா என்று சண்டையிட்டதாகவும், உங்கள் அண்ணன் சூர்யா காதல் இல்லாத படத்தில் நடித்திருக்கிறார். நீங்களும். அதே போன்ற திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடியுங்கள் என்று தினமும் டார்ச்சர் கொடுத்து வருவதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
This website uses cookies.