விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.
இதனிடையே, முதல் நாளில் இருந்தே பிக் பாஸில் நிறைய டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனன்யா ராவ், பவா செல்லத்துரை என இரண்டுபேர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள்.
இதனிடையே, இன்று வந்துள்ள முதல் பிரமோவில் பிரதீப் நிக்சனுக்கு இடையில் கடுமையான சண்டை மற்றும் வாக்குவாதம் நடைபெறுகிறது. நிக்சன் பிரதீப்பை பார்த்து, ” உனக்கெல்லாம் பேசவே தகுதியில்லை நீ மூடிட்டு உட்காரு. உங்கிட்ட திறமையே இல்லை. நான் உழைச்சி, பாட்டுப்பாடி திறமையோடு உள்ள வந்திருக்கேன். என்ன பார்த்து தகுதி இல்லன்னு சொல்ல உனக்கு தகுதியே கிடையாது. முடிஞ்சா உன் திறமையை காட்டு… பாடி காட்டு.. ஆடி காட்டு… உனக்கு வரலையா மூடிட்டு உட்காரு என ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார்.
நிக்சனின் இந்த கோபம் நியாயமானது தான் என நெட்டிசன்ஸ் பலர் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். உண்மையில் நிக்சன் சொல்வது நியாயமான வார்த்தை. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கு நிக்சன் சிறந்த உதாரணம் என அவரை ஆடியன்ஸ் பாராட்டி தள்ளியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.