தொடரும் நடிகர்களின் விவாகரத்து !! சமந்தா, தனுஷை தொடர்ந்து விவாகரத்துக்கு தயாராகும் பிரபல நடிகை !!??

சினிமாத்துறையில் அதிக விவாகரத்துகள் நடப்பது சகிகஜமான ஒன்று . இந்தி பட உலகில் துடைங்கிய இந்த விவாகரத்து கலாசாரம் தமிழ் திரையுலகம்வரை நீண்டுள்ளது. தமிழ் சினிமாவில் சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியாக வந்த இரு செய்திகள், சமந்தா நாகசைதன்யாவின் விவாகரத்து மற்றும் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து. இந்த இரண்டு செய்திகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

தற்போது , சமந்தா மற்றும் தனுஷை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது .ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்கள் எடுக்கிறார் என்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தியது. நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கணவர் சிறைக்கு சென்ற பொழுதே இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் பரவியது .ஆனால் அதை எல்லாம் மறுத்துவிட்டார் நடிகை ஷில்பா ஷெட்டி.

தற்போது அதே விவாகரத்து தகவல்கள் பரவிவரும் நிலையில் நடிகை ஷில்பாஷெட்டியின் கண்டுகொள்ளாமல் இருக்கிறாராம் .இதானாலே இவர்கள் பிரியப்போகின்றனர் என்ற செய்திகள் வலுத்து வருகின்றது .

தனது கணவரின் பெயரில் இருந்து பண்ணை வீட்டை தனது பெயருக்கு மாற்றியுள்ளாராம் நடிகை ஷில்பா ஷெட்டி. மேலும் ஷிபாஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா தனது பெயரில் உள்ள ரூ.39 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளாராம் .இதனால், பாலிவுட் திரை வட்டாரத்தில் இருவரும் இன்னும் சில மாதங்களில் பிரியவுள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது .

KavinKumar

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.